தீரன் ஆர்.எம்.நௌஸாத்தின் "வக்காத்துக்குளம்"
காண்டீபா இளங்கோவன்
சில கதைகள் நமது சிறுவயது நினைவுகளை திரும்பக்கொண்டுவந்து ஒருவித Nostalgic feelingஜ உண்டுபண்ணும். அந்த அழகிய சிறுவயது நாட்கள் இனி திரும்பக்கிடைக்காது என்கிற ஏக்கத்தை இந்த புத்தகத்தை வாசித்து முடிய உணரலாம்.
வெளிநாட்டில் நீண்டகாலம் வசித்து பழைய நினைவுகளை மீட்ட சொந்த ஊருக்கு வந்து தான் ரசித்த,தான் புழங்கிய அந்த அழகிய ஊரின் அமைப்பு தற்போது அறவே இல்லை என்று ஏங்குவதுதான் கதையின் கருவே.
சொந்தஊரை விட்டு நிரந்தரமாகவோ நெடிய காலத்திற்கோ நீங்கிச்செல்லும் நிலைப்பாடு உள்ளவர்களுக்கு இந்த வக்காத்துக்குளம் ஒரு திருப்புமுனையாகக்கூட அமையலாம் ♥
இந்த புத்தகத்தை அறிமுகப்படுத்திய நண்பர் Mohamed Sabryக்கு நன்றிகள் 🙏
No comments:
Post a Comment