Wednesday, May 25, 2022

பண்டாரவன்னியன் புத்தகசாலை

 

“டே...சதக்கா... நீ பாயண்டா...” என்று கத்தவே மாலைவெள்ளியும் பார்வதியும் சுபைதாவும் நாயுண்ணிப் பூக்கள் பறிக்க ஓடிய திடீர் சந்தர்ப்பத்தில் நானும் களிசானைக் கழற்றிவிட்டு குஞ்சாமணியைப் பொத்தியபடி குளக்கட்டில் வேகமாக ஓடிவந்து அரசமர அடிவேரிலிருந்து ‘ஹா...’ என்று கத்தியபடியே பாய்ந்தேன்.




No comments:

Post a Comment