Sunday, November 14, 2021

கவிஞர் கதிர்

வக்காத்துக்குளம்...தன்னையே ஓவியமாக வரைந்து முடித்த தூரிகை

 கவிஞர் கதீர்

0

கதைஞன்,கவிஞன் ஆர் எம் நௌஸாத் அவர்களின் புதிய படைப்பு "வக்காத்துக் குளம்"

தன்னையே ஓவியமாக வரைந்து முடித்த தூரிகை கொண்டு தன்னை மறைத்தல் என்பது கதையின் உச்சம்.

1986 களில் வக்காத்துக் குளம் எனக்கும் பரிச்சையமாகிய ஓரிடம்.

ஒளி பட்டுத் தெறிக்கும் நாலைந்து வண்ணான் கற்கள்

குளத்தில் ஊறப் போட்டிருக்கும்  சாக்குகளை வெட்டி அதனுள் இருக்கும் முளை நெல்லை குடிக்கத் திரியும் ஆமைக் கூட்டங்கள், கொக்குகள், பசும் சமவெளி

குளத்தில் லயித்துக் கிடக்கிறேன்.


-கதீர்-

No comments:

Post a Comment